Tag: Govt

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் – அமைச்சர்

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து நாளை (7 ம் தேதி ) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது…

பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது- ராகுல் காந்தி

புதுடெல்லி: பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு…

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

புதுடெல்லி: 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் – பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ…

மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

மும்பை: மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. மும்பை டார்டியோ பகுதியில் 20 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த…

அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கியை அபராததுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராததுடன் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில்…

சென்னை உட்பட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள்,…

ஜனவரி 17 ஆம் தேதி விடுமுறை நாள் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை வரும் ஜனவரி 17 ஆம் தேதி அன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கடந்த 7…

தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் சம்பளம் இல்லை – பஞ்சாப் அரசு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப்…

முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? உயர்நீதி மன்றம் கேள்வி…

மதுரை: முப்படைகளின் தலைமைதளபதி மரணம் சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என மாரிதாஸ் கைது வழக்கில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை தமிழகஅரசிடம்…

தடுப்பூசி போடாதவர்களே அதிக இறந்துள்ளனர்-  சுகாதாரத்துறை எச்சரிக்கை 

சென்னை: தடுப்பூசி போடாதவர்களே அதிக மரணம் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர…