Tag: has

கலவரத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய ராஜஸ்தான் முதல்வர் உத்தரவு

கரௌலி: ராஜஸ்தானில் கலவரத்துக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய முதல்வர் அசோக் கெக்லாட் உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தானில் புத்தாண்டாக கொண்டாடப்படும் நவ சம்வத்ஸர் விழாவை ஒட்டி, மோட்டார்…

மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி

சென்னை: மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் 15ஆவது…

கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர்…

தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது – கே.எஸ். அழகிரி

சென்னை: தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று அமைச்சர்…

உக்ரைனில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவிற்கு உத்தரவு

கீவ்: ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்ய நாட்டுக்கு சர்வதேச நீதிமன்றம்…

கோவைக்கு மோடி அரசு ஏதாவது செய்துள்ளதா? கோவை எம்.பி. கேள்வி

கோவை: கோவைக்கு பிரதமர் ஏதாவது செய்துள்ளாரா? கோவை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். கோவை எம்.பி., நடராஜன் தனது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். பினனர் வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி.,…

நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு

புதுச்சேரி: நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 ஆம் வகுப்பு…

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் முனீஷ்வர் நாத் பண்டாரி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத்…

ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து உருவான ஆம் ஆத்மி கட்சி – பிரியங்கா காந்தி கடும் தாக்கு

பஞ்சாப்: ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து உருவான ஆம் ஆத்மி கட்சி என்று பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கி பேசினார். பஞ்சாபின் கோட்காபுராவில் ‘நவி சோச் நவா பஞ்சாப்’ பேரணியில் உரையாற்றிய…

சேலம் சிவராஜ் குழும இயக்குனர் சிவராஜ் சஞ்சய் காலமானார்

சேலம்: சேலம் சிவராஜ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவராஜ் சிவகுமாரின் மகன் டாக்டர் சிவராஜ் சஞ்சய் காலமானர். அவருக்கு வயது 50. சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு…