Tag: has

நீட் மசோதா விவகாரத்தில் ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை அவமானப்படுத்தி இருக்கிறார் – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: நீட் மசோதா விவகாரத்தில் ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை அவமானப்படுத்தி இருக்கிறார் என்று தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நீட்…

இந்தியப் பொருளாதாரம் சில பிரகாசமான புள்ளிகளையும், பல இருண்ட கறைகளையும் கொண்டுள்ளது – ரகுராம் ராஜன்

புதுடெல்லி: இந்திய செலவினத்தில் கவனம் தேவை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய பொருளாதார நிலை குறித்து…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறிவிட்டது  -கொரோனா மரபணு பகுப்பாய்வு அமைப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறிவிட்டது என்று கொரோனா மரபணு பகுப்பாய்வு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொரோனா மரபணு பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள…

காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் – சிதம்பரம்

பனாஜி, கோவா: காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும்…

ஏப்ரல் 2ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு

சென்னை: தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆசிரியர்…

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2.68 லட்சத்தை கடந்துள்ளது.…

ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்” -ராணுவத் தலைமை தளபதி நரவானே

புதுடெல்லி: ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று -ராணுவத் தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்…

13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற 13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சென்னையில்…

தமிழ்நாட்டை தவிர மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை விடுவித்த மோடி

புதுடெல்லி: தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் பெய்தது.…