Tag: health

ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வர் 

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த்தை நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில்…

தமிழ்நாட்டின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டில் மாணவர் சேர்க்க நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 2021 ஆம்…

மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மன நோய் பல்வேறு நோய்களுக்குக்…

புதிய வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக ஒட்டி தமிழக எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

3.44 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி: 3.44 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்களுக்கு இதுவரை…

நெல்லையில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர்…

டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை

நியூயார்க்: டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் என்று அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவிக்கையில், டெல்டா வகை கொரோனா…

பெருவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

பெரு: பெருவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர்…

கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில்…

டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்க உத்தரவு

சென்னை: டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 12…