Tag: High Court

சாத்தான்குளம் விவகாரம்: நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி உடனே விசாரிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு…

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் விவகாரம்: நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி விசாரிக்க உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. சாத்தான்குளம்…

சாத்தான்குளம் சம்பவம்: பொய் சர்டிபிகேட் கொடுத்த அரசு பெண் மருத்துவர் எஸ்கேப்…

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறைக்கு ஆதரவாக பொய்யான சட்டிபிகேட் கொடுத்த சாத்தான்குளம் அரசு மருத்துவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் 15 நாட்கள்…

சாத்தான்குளம் சம்பவம்: தென்மண்டல ஐஜியாக முருகன் நியமனம்… தூத்துக்குடி எஸ்பியும் மாற்றம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை உயர்நீதி மன்றத்தின் அதிரடி காரணமாக, தூத்துக்குடி எஸ்பி. உள்பட 3 பேர்…

சாத்தான்குளம் காவல் நிலையம், வட்டாட்சியர் செந்தூர்ராஜன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது…

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக…

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது… உயர்நீதி மன்றம் அதிரடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இன்று…

சாத்தான்குளம் விசாரணை மாஜிஸ்திரேட்டை மிரட்டிய விவகாரம்… ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆஜர்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் எச்சரிக்கையின் பேரில்…

நீதிபதிக்கே மிரட்டலா? என்ன நடக்குது? எடப்பாடிக்கு முதல்வர் பதவி எதற்கு? ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சென்ற மாவட்ட நீதிபதியை காவல்துறையினர் மிரட்டிய சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக…

ஒரு பெண் தாலியையும் பொட்டையும் மறுப்பது திருமணத்தை மறுப்பதாகும் : கவுகாத்தி  உயர்நீதிமன்றம்

கவுகாத்தி ஒரு பெண் தாலியை அணிய மற்றும் நெற்றியில் குங்குமப் பொட்டு வைக்க மறுப்பது திருமணத்தை மறுப்பதற்கு ஒப்பாகும் என கவுகாத்தி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு…

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த ஜூலை 6 வரை அவகாசம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக மத்தியஅரசுக்கு ஜூலை 6 வரை அவகாசம் அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக…

இட ஒதுக்கீடு வருமான சான்று நிறுத்தியதற்கு எதிரான வழக்கு: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் ஆணை

சென்னை: வருமான சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டது குறித்து ஜூன் 30-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய…