உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்து செல்லலாம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000க்கும் மேல் பணத்தை எடுத்து செல்லலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில்…