Tag: High Court

உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்து செல்லலாம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000க்கும் மேல் பணத்தை எடுத்து செல்லலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில்…

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு: டெல்லி ஐகோர்ட் நீதிபதி விலகல்

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதின்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகி இருக்கிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை…

சூரப்பா மீதான விசாரணை குழு அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை குழு அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை: மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி அளித்து உள்ளது. களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு 2019ம்…

மெரினாவில் 900 கடைகளுக்கு 17000 பேர் விண்ணப்பம், அனைவருக்கும் கடை வேண்டுமென ஆர்ப்பாட்டம்…

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 900 கடைகளுக்கு 17000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும், அனைவருக்கும் கடை வேண்டுமென…

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் காட்டமான கேள்வி

மதுரை: அரசு ஊழியர்களுக்கு ஏன் சாதி சங்கங்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்…

சூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணை: ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணைக்கு தடை கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி…

'கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன'! உயர்நீதிமன்றம்..

மதுரை: பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, பொறியியல் கல்விகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’ என்று தெரிவித்தது.…

கேரளா தங்க கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்: முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரலை…!

அகமதாபாத்: நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை நேரலை செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முடங்கிய சேவைகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் படிப்படியாக தொடங்கி…