Tag: hospital

மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா: மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.…

மருத்துவமனை லிப்ட் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பினார் கமல்நாத்

இந்தூர்: இந்தூர் மருத்துவமனை நிகழ்ந்த லிப்ட் விபத்தில் சிக்கிய மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில்…

எய்ம்ஸ் பணிகள் தாமதமவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்த பிரச்சினை…

அதிமுக கொடியுடன் கூடிய காரில் மருத்துவமனையில் இருந்து புறபட்ட சசிகலா

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலையானார். அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்த…

சசிகலா நாளை டிஸ்சார்ஜ் – மருத்துவமனை நிர்வாகம் தகவல்

பெங்களுரூ: சசிகலா நாளை காலை 10 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 27 ஆம் தேதி…

சசிகலா இன்று விடுதலை – சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு…

சசிகலாவின் உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது – விக்டோரியா மருத்துவமனை

பெங்களுரூ: சசிகலாவின் உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூருவில்…

பிரதமர் மோடியின் தொகுதிக்கே இந்த நிலையா?

வாரணாசி: பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசிகளை சைக்கிளில் கொண்டு சென்ற அவலம் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வழியனுப்பியது மருத்துவமனை

சென்னை: 45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார். கொரோனா நோய் தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு…

கேரளாவை மிரட்டும் ‘ஷிகெல்லா’ தொற்று : 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கொச்சி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற புதிய வகை தொற்று நோய் பரவி வருவதால், அம்மாநில மக்கள் கலக்கத்தில்…