Tag: in

உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் உதவியாளர்களாக தபேதார்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் நியமிக்கப்படுவது…

உலகில் 53.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலகில் 53.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் உலகில் 53.71 கோடி பேருக்கு கொரோனா உள்ளது என்றும்,…

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகள் 4% இட ஒதுக்கீடு கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டினை…

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ராணுவ வீரர்கள்

குஜராத்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் நேற்றிரவு கூலித் தொழிலாளி தம்பதியின் 2…

ஆலங்குடியில் ஐம்பொன்னால் ஆன சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்: ஆலங்குடியில் ஐம்பொன்னால் ஆன சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியின் மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் தனது இடத்தில் வீடு கட்டுவதற்காக ஜே.சி.பி…

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,410 கனஅடியில் இருந்து 17,923 கனஅடியாக…

மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மதுரை புதுநத்தம் சாலையில் சுமார் 2 லட்சம் சதுர…

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க உத்தரவு

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று…

நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு – ரூ.5 லட்சம் நிவாரணம்

கடலூர்: கடலூரில் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது உயிரிழந்த 7 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்…