Tag: in

விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது: உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை

புதுடெல்லி: விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தேசியக் கோடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார். சுதந்திர…

இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அமிர்தசர்: இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார். பாகிஸ்தான் சுதந்திரம் இன்று கொண்டாடப்பட்டது. இதை தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில்…

ஜெய்ப்பூரில்  காதல் திருமணத்திற்கு உதவி செய்தவர்களுக்கு 17 லட்சம் அபராதம்  விதிப்பு

ஜெய்ப்பூர்: காதல் திருமணத்திற்கு உதவி செய்த சகோதரர்களுக்கு 17 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், இதை கட்ட தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும் ராஜஸ்தானின் பார்மர்…

75-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு  செங்கோட்டைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி: 75-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு…

மஹாராஷ்டிரா வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு பணித்துறை அதிகாரி ஒருவர்…

முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்: கோவையில் 112 தனியார் மருத்துவமனைகள் இணைப்பு

கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் கோவையில் 112 தனியார் மருத்துவமனைகள் இணைந்தன. கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் அரசே ஏற்கும்…

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் 59,763 பேர் பெற்றதாகத் தகவல் 

சென்னை: “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 59,763 பேர் பயன்பெற்றுள்ளனர். பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் கோளாறு காரணமாக…

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

புதுடெல்லி: காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்களும், உடல் ரீதியான துன்புறுத்தல்களும் அதிகரித்துள்ளதாக – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வேதனை தெரிவித்துள்ளார். தேசிய சட்ட…

நாசிக்கில் பள்ளி மாணவர்களுக்கு வானொலி மூலம் வகுப்புகள் 

நாசிக்: கொரோனா தொற்றுநோய்களின் போது நாசிக் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் வானொலி விஸ்வாஸ் வானொலி மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறது. கொரோன தொற்றுநோய்…