எவ்ளோ வேணும்னாலும் எடுக்கலாமாம்…! மத்தியஅரசு அறிவிப்பு..
டில்லி, வங்கிகளில் இருந்து வேண்டிய அளவு பணம் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே பணம் எடுக்க இருந்த உச்சவரம்பு தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனால்,…
டில்லி, வங்கிகளில் இருந்து வேண்டிய அளவு பணம் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே பணம் எடுக்க இருந்த உச்சவரம்பு தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனால்,…
நச்சு உணவும்… நாகரிகப் பிழைகளும்…. சிறப்பு கட்டுரை ராஜா சேரமான் கடைசியாக கலந்துகொண்ட விருந்தில் அல்லது இன்றுகூட நீங்கள் குளிர்பானம் குடித்திருக்கக் கூடும். குளிர்பானம் நம் உணவின்…
டில்லி, கணக்கில் வராத வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்திற்கு 50 சதவீதம் வரி விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 8ந்தேதி…
பறக்கும் விமானத்தில் பயணிகளுடன் பணிப்பெண்கள் சிலர் செக்ஸ் உறவு கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று…
தானே, பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த பெண்ணிடம் போலீசாரே ரூ.8.5 லட்சம் வழிப்பறி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரூ.20 லட்சம் பணம் பழைய 500, 1000…
டில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகள் மூலம் 157 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வநங்கி அதிர்ச்சி தகவலை…
டில்லி: பாராளுமன்ற இரு அவைகளும் தொடர் அமளியால் இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் “நோட்டு செல்லாது” விவகாரத்தை கையிலெடுத்துள்ள எதிர்கட்சியினர்,…
டெல்லி: ரூ.50, 100 பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த 8ந்தேதி பிரதமர் மோடி கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும்…
டில்லி, மத்திய அரசால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போஸ்ட் ஆபீசில் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சலக அதிகாரி…
டில்லி, பஞ்சாப் சிறையிலிருந்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹர்மிந்தர் மின்டூவை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நப்ஹா சிறையில் அடைக்கப்பட்டிருந்த…