Tag: Is

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,775-க்கும், ஒரு சவரன் ரூ.38,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு…

ஏழுமலையான் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பில்,விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி…

தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மே 31–ந்தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக…

புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

புதுடெல்லி: இலக்கியத்திற்காக வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர்…

சென்னை, கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து வெளியான செய்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை இன்று…

பள்ளிகள் திறப்பு எப்போது? முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. பொதுவாக ஆண்டு இறுதித்தேர்வு முடிவும்போதே, கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு, பள்ளி…

வாடிகன் நகரில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான தமிழணங்கு ஓவியத்துடன் வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் பாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த…

உண்மையைப் பேசுவது தேசபக்தி – ராகுல் காந்தி

புதுடெல்லி: உண்மையைப் பேசுவது தேசபக்தி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசத்துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து நேற்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.…

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது பேரறிவாளனின் மேல்முறையீட்டு மனு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வர…

மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்ததால் எந்த பயனும் இல்லை – சி.ஏ.ஜி அறிக்கை

சென்னை: மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்ததால் எந்த பயனும் இல்லை என்று சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்களின்…