Tag: Is

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி திவீரம்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி திவீரமாக நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை…

மத்திய அரசு நம்மிடம் வழிப்பறி செய்து கொண்டிருக்கிறது – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: மத்திய அரசு நம்மிடம் வழிப்பறி செய்து கொண்டிருக்கிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர், ஒன்றிய அரசு நம்மிடம் வழிப்பறி…

ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகிறார் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜராகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து…

அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை -மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டம்…

இன்று ஜம்மு-காஷ்மீருக்கு செல்கிறார் பிரதமர்

ஜம்மு-காஷ்மீர்: பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீருக்கு பயணமாக உள்ளார். தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்கிறார். அங்கிருந்தபடி நாடு…

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்துவது அவசியம் – நிபுணர்கள் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர்…

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் இன்று ஆஜராகிறார் டிடிவி தினகரன்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம்…

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது -ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா படிபடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம்…

கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பாஜக அரசின் அலட்சியமே காரணம் – ராகுல்

புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பாஜக அரசின் அலட்சியமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா…

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு சாத்தியமா?

சென்னை: 7.5% இடஒதுக்கீட்டின் கீழ், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு…