Tag: ISRO

இஸ்ரோ-வின் குரலாக ஒலித்த வளர்மதி மரணம்… சந்திரயான்-3 உள்ளிட்ட பல விண்கலங்களை ஏவ கவுண்ட்-டவுன் கூறியவர்…

2023 ம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பல்வேறு விண்கலங்களை ஏவி வருகிறது. சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட போது அதனை நேரலையிலும் தொலைக்காட்சியிலும் கோடிக்கணக்கான மக்கள்…

நிலவில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு உறக்கத்திற்கு சென்றது பிரக்யான் ரோவர்… நிலவுக்கான இந்திய தூதராக அங்கு இருக்கும்…

நிலவில் பிரக்யான் ரோவர் மேற்கொண்டு வந்த ஆய்வுப் பணி நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு உள்ள போதிலும் அது உறக்க நிலையில்…

இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி வாழ்த்து

சென்னை சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவை தொடர்ந்து…

சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது… இஸ்ரோ மேலும் ஒரு சாதனை…

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1 விண்கலம் திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11.50மணிக்கு வெற்றிகர மாக விண்ணில் பாய்ந்தது. இந்த…

ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்படுவதை நேரில் காண 10ஆயிரம் பேர் முன்பதிவு! இஸ்ரோ தகவல்…

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று முற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதை நேரில் காண…

இன்று முற்பகல் 11.50மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா எல்-1 விண்கலம்…

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவால் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் பறக்கிறது. அதற்கான…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 இன்று ஏவப்படுவதை அடுத்து திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த விஞ்ஞானிகள்…

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில்…

ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி, விண்கலம் ஏவுவதற்கான கவுண்ட்-டவுன் தொடங்கியது…

பெங்களூரு: நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவுவதற்கான 24மணி நேர கவுண்ட்-டவுன் இன்று மதியம் 11.50 மணி அளவில் தொடங்கியது. இந்த ஆதித்யா எல்-1…

நாளை மதியம் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 விண்கலம்… கவுண்டவுன் இன்று தொடங்குகிறது…

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்யவுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை மதியம் (முற்பகல்) விண்ணில் பாய்கிறது. அதற்கான 24மணி நேர கவுண்ட் டவுன் இன்று மதியம் தொடங்கு…

சந்திரயான்-3 வெற்றியை பங்குபோட்ட குஜராத்தைச் சேர்ந்த நபர் போலி இஸ்ரோ விஞ்ஞானி… போலீஸ் விசாரணையில் அம்பலம்…

சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை வடிவமைத்ததாக கூறிய சூரத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோ…