சந்திரயான்3 விண்ணில் ஏவுவதற்கான ஒத்திகை நிறைவு! இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரனை ஆய்வு செய்ய விண்ணிற்கு பறக்க இருக்கும் சந்திரயான்3 விண்கலம், விண்ணில் ஏவுவதற்கான 24மணி நேர ஒத்திகை நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. திட்டமிட்டபடி…
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரனை ஆய்வு செய்ய விண்ணிற்கு பறக்க இருக்கும் சந்திரயான்3 விண்கலம், விண்ணில் ஏவுவதற்கான 24மணி நேர ஒத்திகை நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. திட்டமிட்டபடி…
டில்லி வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பூமியில் இருந்து 3…
நிலவை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய…
மகேந்திரகிரி நேற்று மகேந்திரகிரியில் நடந்த 2 ஜி விகாஷ் எஞ்சின் வெப்ப பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்குத் தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டம்…
ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரின் இரு செயற்கைக்கோள்களுடன், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று…
ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின்’ புவி கண்காணிப்பு உட்பட மூன்று சிறிய செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில்…
’ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாளை காலை எஸ்.எஸ்.எல்.வி டி-2 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் இன்று காலை…
டெல்லி: இஸ்ரோவின் ‘சுக்ரயான்’ திட்டம் 2031-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா பிரச்சினை காரணமாக சுக்ரயான் செயற்கைகோள் திட்டம் 2025-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்ட…
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ இன்று செலுத்திய பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 9 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ உருவாக்கிய பிஎஸ்எல்வி – சி54 ராக்கெட், ஓசோன்சாட்-3 மற்றும்…
ஸ்ரீஹரிகோட்டா: 9செயற்கைகோளுடன் பி. எஸ். எல். வி. சி- 54 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. நாட்டின்…