Tag: ISRO

9 செயற்கை கோளுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டோ: 9 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நவம்பர்…

கன்னியாகுமரியில் இஸ்ரோ அருங்காட்சியகம் – ககன்யான் திட்டத்தில் ரோபோ! இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்..

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இஸ்ரோ அருங்காட்சியகம் – ககன்யான் திட்டத்தில் ரோபோ அனுப்பட உள்ளதாகவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’…

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்வெளியில் ஏவப்பட்டது…

டெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.. ‘ஸ்கைரூட் ஏர் ஸ்பேஸ்’ எனும் தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. ‘விக்ரம்-எஸ்’ என…

மறுமுறை பயன்படுத்தும் ராக்கெட்டுகளை உருவாக்குகிறது இஸ்ரோ… 2035க்குள் விண்வெளி நிலையத்தை அமைக்கவும் திட்டம்

2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது. புவிவட்டப்பாதைக்கு அதிக எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட…

’36 in 1′ : எல்விஎம்-3 எம்-2 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை ஜிஎஸ்எல்வி வகையைச் சார்ந்த எல்விஎம்-3 எம்-2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது இந்திய…

இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3…

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07மணிக்கு தொடங்கியது. LVM3-M2 பணியானது…

சந்திராயன்3 அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டம்! இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்…

பெங்களூரு: சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட தயாராகும், சந்திராயன்3 அடுத்தஆண்டு விண்ணில் செலுத்த திட்டடப்பட்டு உள்ளதாகவும், 2023 ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்படப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ…

அக்டோபர் இரண்டாம் பாதியில் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ…

ஸ்ரீஹரிகோட்டா: 2022 அக்டோபர் இரண்டாம் பாதியில் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை ISRO விண்ணில் செலுத்த உள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள்களை…

மங்கள்யான் செயலிழந்தது…! இஸ்ரோ அறிவிப்பு…

ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்க்கோளை ஆய்வு செய்வதற்கான அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கை கோள் கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய் கோளை சுற்றி வந்த நிலையில், அது செயலிழந்து விட்டதாக…

குறைந்த எடையிலான செயற்கை கால்கள் தயாரித்த இஸ்ரோ, தற்போது செயற்கை மூட்டு தயாரித்து சோதனை…

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளியில் சாதனை படைத்து வரும் இஸ்ரோ நிறுவனம், செயற்கை கால்களையும் தயாரித்து சாதனை படைத்து வருகிறது. ஏற்கனவே இஸ்ரோ தலைவராக மறைந்த அப்துல் கலாம் இருந்தபோது,…