Tag: jayalalitha

சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு

சென்னை: சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.…

நடிகர்களின் அதிகார போதை: திமுகவுடன் கூட்டணி சேருகிறது மக்கள் நீதி மய்யம்….?

தமிழகத்தில் 16வது சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும், ஆட்சியைப் பிடித்தே ஆக…

ஜெ. ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நிரூபிக்கும் வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு நன்றி: ஆ. ராசா அறிக்கை

சென்னை: ஜெயலலிதா ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நிரூபிக்கும் வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு நன்றி என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா தெரிவித்து உள்ளார். இது…

ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் பொதுமக்களை அனுமதிக்கும் விவகாரம்: அதிகாரிகளுடன் சென்னை ஆட்சியர் ஆலோசனை

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்னை ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா வசித்து வந்த…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – விவசாயிகள் போராட்டம்

எல்லோருடைய வாழ்க்கையிலும் போராட்டங்கள் இருந்தே தீரும். ஆனால், வாழ்க்கையே போராட்டமாக அமைந்து போனது நம் நாட்டு விவசாயிகளுக்குத்தான் என்று சொல்ல வேண்டும். ஊருக்கெல்லாம் உணவை விளைவித்துக் கொடுக்கும்…

ஜெயலலிதா வேடத்தில் ’’மாஸ்க்’’ அணிந்து நடித்த கங்கனா.. புதிய தகவல்..

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘’ தலைவி’’ என்ற பெயரில் சினிமாவாக இயக்கி வருகிறார், ஏ.எல்.விஜய். பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவாக…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?  அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

மதுரை: மதுரையில்எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, சில ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல்…

ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்தும் சசிகலா: பெங்களூரு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை…

ஜெ.வின் வேதா இல்லம் கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம்: 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் குறித்து 6 வாரங்களில் பதிலளிக்குமாறு ஆளுநர் செயலாளர், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு…

சசியின் மேலும் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்: ஆட்டத்தை தொடங்கியது பாஜக அரசு…

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விரைவில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வரும் நிலையில், அவரது பினாமி பெயர்களில் இருந்து, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான,…