Tag: kanimozhi

தென்மாவட்டங்களில் மீட்பு பணி மும்முரம் 6 ஹெலிகாப்டர்கள் – 550 பேரிடர் வீரர்கள் – ராணுவ வீரர்கள் – அமைச்சர்கள் நேரடி ஆய்வு

நெல்லை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஏராளமான ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, பேரிடர் மீட்பு பணி வீரர்கள் 550 பேர்,…

1000 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கிய கனிமொழி

சென்னை சென்னை மயிலாப்பூரில் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி 1000 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கி உள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட…

ஸ்மிரிதி இரானியைக் கடுமையாக விமர்சித்த கனிமொழி

சென்னை ஸ்மிரிதி இரானி உலக பட்டினி குறியீடு பட்டியலை ஏற்க மறுத்ததற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை…

மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : கனிமொழி கருத்து

சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் எனக் கூறி உள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு…

இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி வாழ்த்து

சென்னை சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவை தொடர்ந்து…

கனிமொழி – எடப்பாடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் சந்திப்பு

மதுரை திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கனிமொழி சந்தித்துள்ளனர் கடந்த 20 ஆம் தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தமிழக அரசே காரணம்! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் குற்றச்சாட்டு

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தி.மு.க அரசே காரணம் என நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் நீர்மலா சீத்தாராமன் கூறினார். அப்போது, “பொய் பொய், மதுரை…

கண்ணகியின் கோபத்தால் பாண்டியன் செங்கோல் உடைந்த கதை தெரியுமா? – கனிமொழி எம்.பி

புதுடெல்லி: கண்ணகியின் கோபத்தால் பாண்டியன் செங்க்க்கோல் உடைந்த கதை தெரியுமா? என்று மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி, மணிப்பூரில்…

மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ்!

டெல்லி: நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி…

மத்திய மாநில அரசுகள் மணிப்பூர் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை : கனிமொழி பேச்சு

சென்னை மத்திய மாநில அரசுகள் மணிப்பூர் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறி உள்ளார். மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை…