Tag: kanimozhi

நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது- எம்.பி கனிமொழி

தூத்துக்குடி: நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது என்று எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும்…

ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளியுங்கள்… பாராளுமன்றத்தில் தெறிக்க விட்ட கனிமொழி

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. துறை ரீதியான மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. புதனன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று…

பிரதமர் மோடியை திமுக அரசு வரவேற்பது குறித்து கனிமொழி விளக்கம்

சென்னை பிரதமர் மோடியை திமுக அரசு வரவேற்பது குறித்து அக்கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது திமுக…

திமுகவில் அதிகம் இளம்பெண்களை இணைக்க கனிமொழி வலியுறுத்தல்

சென்னை திமுகவில் பெண்களை அதிக அளவில் இணைக்க மகளிரணி செயலர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார். மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி கடிதம்..

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதுபோல திமுக எம்.பி. கனிமொழியும் விடுதலை…

தமிழக மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு! மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ள நிலையில்,…

திமுகவைச் சேர்ந்த எம்.எம். அப்துல்லா, கனிமொழி, ராஜேஷ்குமார் உள்பட 4பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்…

டெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வான திமுகவைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர், இன்று மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு மாநிலங்களவைத்தலைவர் வெங்கைநாயுடு…

கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது – கனிமொழி 

சென்னை: கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17…

சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க விரைவில் நிரந்தர தீர்வு : கனிமொழி

சென்னை தலைநகர் சென்னையில் மழைநீர் தேங்காமலிருக்க விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என திமுக மகளிரணி செயலர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை…

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட கனிமொழி, தயாநிதி மாறன் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

சென்னை: அதிமுக ஆட்சியில் திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்பட பலரது மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள், தற்போது…