Tag: kanimozhi

உடன்குடியில் குண்டும் குழியுமாக உள்ள நெடுஞ்சாலை: சமத்துவ மக்கள் கட்சியினர் வாழை மரம் நட்டு போராட்டம்!

திருச்செந்தூர்: உடன்குடி அருகே, பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக காணப்படும் நெடுஞ்சாலையில் சமத்துவ மக்கள் கட்சியினர் வாழை மரம் நட்டு போராட்டம் நடத்தினர். இந்த திடீர்…

புதிய கல்விக் கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்க்கும் – கனிமொழி

சென்னை: புதிய கல்விக் கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வந்த…

திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் – கனிமொழி எம்பி

தூத்துக்குடி: திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம் பட்டியில் நடைபெற்ற…

நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் – திமுக எம்.பி., கனிமொழி

திருத்தணி: நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடந்த நலத்திட்ட விழாவில்…

நீட் தற்கொலை : அரியலூர் மாணவி கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் சேர நீட்…

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மரணம்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, வைகோ, கனிமொழி, வானதி, பொன்னார் இரங்கல்…

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் திருமதி. விஜயலட்சுமி உடல்நலப் பாதிப்பு காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம்…

119வது பிறந்தநாள்: காமராஜரின் உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை

சென்னை: காமராஜரின் 119வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு…

தமிழ் நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம்” – கனிமொழி

தூத்துக்குடி: தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன்…

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை

சென்னை: “தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கனிமொழி…

விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல – கனிமொழி

சென்னை: விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல என்று தூத்துக்குடி எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும்…