உடன்குடியில் குண்டும் குழியுமாக உள்ள நெடுஞ்சாலை: சமத்துவ மக்கள் கட்சியினர் வாழை மரம் நட்டு போராட்டம்!
திருச்செந்தூர்: உடன்குடி அருகே, பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக காணப்படும் நெடுஞ்சாலையில் சமத்துவ மக்கள் கட்சியினர் வாழை மரம் நட்டு போராட்டம் நடத்தினர். இந்த திடீர்…