கர்நாடகா : கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம் – அர்ச்சகர் கைது
குல்பர்கா குல்பர்கா மாவட்டத்தில் உள்ள கர்டகி சிற்றூரில் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம் விதித்ததாக அர்ச்சகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பல…