காவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம்
சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.…
சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.…
சென்னை: காவிரி பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். இது…
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவமனை சிகிச்சை தொடர்பான எந்த புகைப்படத்தையும், வெளியிடாமல் இருப்பதற்கான மர்மம் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு காங்கிரஸ்…
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். முன்னதாக இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்த நிலையில்,…
சென்னை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, மாபெரும் வெற்றி பெற்ற பிறகுதான் கண்ணை மூடுவேன் என்று உருகினார். சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., சார்பில்…
சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி விடுதலைசெய்ய தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.…
பெங்களூரு: காவிரி பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூரு அருகேயுள்ள கருணாநிதி மகள் செல்வி வீட்டு முன்பு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. தமிழக முன்னாள்…
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினைக்கு உடனே வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.…
சென்னை: அதிமுக அரசு பதவி ஏற்று 100வது நாள் கொண்டாடுவதை அடுத்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிமுகவின் 100 நாள் ஆட்சி நிலை…
சென்னை: சட்டப்பேரவையில் ஆளும்கட்சியினரால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து விரைவில் உண்ணாவிரதம் போன்ற ஆழமான போராட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபை…