Tag: Kashmir

காஷ்மீரில் உள்ள என் புகுந்த வீட்டினருடன் 22 நாளாகப் பேசவில்லை : ஊர்மிளா மடோன்கர்

மும்பை பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான ஊர்மிளா மடோன்கர் காஷ்மீரில் உள்ள தனது புகுந்த வீட்டாருடன் 22 நாட்களாகப் பேசவில்லை என தெரிவித்துள்ளார். விதி எண் 370…

காஷ்மீர் : உண்மையைச் சொல்லிய மருத்துவரை இழுத்துச் சென்ற போலிஸ்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் தடை காரணமாக நோயாளிகள் பாதிப்படைந்ததாகத் தெரிவித்த மருத்துவரைக் காவல் துறையினர் இழுத்துச் சென்றுள்ளனர். காஷ்மீரில் கடந்த 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு…

காஷ்மீரில் அறிவிக்கப்படாத அவசர நிலையா? : ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா

ஸ்ரீநகர் காஷ்மீரில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் ராஜினாமா செய்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 4ஆம் தேதியிலிருந்து…

காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தருவதாக சொல்லவில்லை: இலங்கை அதிபர் அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தர இலங்கை அரசு சம்மதித்துவிட்டதாக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை, இலங்கை அதிபர் மறுத்துள்ளார். சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்பு…

அதிமுக ஆட்சியில் 3வது முறையாக பால் விலை உயர்வு: மு.க ஸ்டாலின் காட்டம்

அதிமுக ஆட்சியில் 3வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒண்டி வீரனின் 248வது நினைவு தினத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள…

கடந்த 5 ஆம் தேதி முதல் காஷ்மீரில் 4000 பேர் கைது

ஸ்ரீரீநகர் கடந்த 5 ஆம் தேதி முதல் காஷ்மீரில் சுமார் 4000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 5…

ஸ்ரீநகரில் நடந்த கல்லெறி போராட்டம் ; அரசு அடித்த இரு பல்டிகள்

டில்லி மத்திய அரசு காஷ்மீரில் அமைதி இல்லாததையும் கல்லெறி போராட்டம் நடைபெற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விலக்கிக்…

முட்டாள்கள் உலகத்தில் வாழாதீர் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

முசாபராபாத் காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பாதுகாப்புப் படையை நம்ப வேண்டாம் எனப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறி உள்ளார். கடந்த வாரம் இந்திய…

சொந்த வீடுகளில் சிறை வைக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் : சீதாராம் யெச்சூரி

டில்லி தங்கள் சொந்த வீடுகளிலேயே காஷ்மீர் மக்கள் சொந்த வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார். சென்ற திங்கள் அன்று…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விதி என் 370 நீக்கப்பட்டதை அடுத்துக் கடந்த ஐந்தாம் தேதி…