Tag: Kashmir

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ளும் வழித்தடம்… முழு விவரம்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் கேரளாவில் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. 19 நாட்கள் கேரளாவில் பயணம் செய்ய உள்ள…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப் பட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல் வாமா மாவட்டத்தின் த்ரப்கம்…

காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் கமாண்டர் போரில் கொலை

ஸ்ரீநகர் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் ஜிஜ்புல் முஜாகிதீன் கமாண்டர் ஒருவர் பாதுகாப்புப் படையினருடன் நடந்த போரில் சுட்டுக் கொல்லப்பட்டார்/ காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து…

தொடரும் காஷ்மீர் படுகொலைகள் : அமித்ஷாவின் அவசர ஆலோசனை

டில்லி காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார் காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள்…

பயங்கரவாத தாக்குதல்களால் அச்சத்தில் ஆழ்ந்த காஷ்மீர் மக்கள்

ஸ்ரீநகர் பயங்கர வாத தாக்குதல்கள் தொடர்வதால் காஷ்மீர் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய…

காஷ்மீர் கொலைகள் குறித்து மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி தீவிரவாதிகள் தாக்குதலால் காஷ்மீரில் தொடர்ன்ந்து கொலைகள் நடப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு…

இன்று ஜம்மு-காஷ்மீருக்கு செல்கிறார் பிரதமர்

ஜம்மு-காஷ்மீர்: பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீருக்கு பயணமாக உள்ளார். தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்கிறார். அங்கிருந்தபடி நாடு…

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனமான…

காஷ்மீரில் இதுவரை 34 வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கி உள்ளனர்

டில்லி இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 ஆம் பிரிவு நீக்கத்துக்குப் பிறகு 34 வெளி மாநிலத்தவர்கள் சொத்துக்களை வாங்கி உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்குச்…

வரும் ஜூன் 30 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடக்கம்

ஸ்ரீநகர் அமர்நாத் குகைக்கோயில் பனி லிங்க தரிசன யாத்திஅரிஅ வரும் ஜூன் 30 முதல் தொடங்குகிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில் ஆண்டுதோறும் பனி…