Tag: Kashmir

காஷ்மீரில் இதுவரை 34 வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கி உள்ளனர்

டில்லி இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 ஆம் பிரிவு நீக்கத்துக்குப் பிறகு 34 வெளி மாநிலத்தவர்கள் சொத்துக்களை வாங்கி உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்குச்…

வரும் ஜூன் 30 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடக்கம்

ஸ்ரீநகர் அமர்நாத் குகைக்கோயில் பனி லிங்க தரிசன யாத்திஅரிஅ வரும் ஜூன் 30 முதல் தொடங்குகிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில் ஆண்டுதோறும் பனி…

தமிழகம் காஷ்மீருக்காகத் தோள் கொடுத்து நின்றதை மறக்க மாட்டோம் : உமர் அப்துல்லா

சென்னை தமிழகம் காஷ்மீருக்காகத் தோள் கொடுத்து நின்றதை மறக்க முடியாது எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறி உள்ளார். இன்று தமிழக முதல்வர் மு…

40 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகளைப் பறிமுதல்; ஒருவர் கைது

மகாபலிபுரம்: தமிழ்நாடு காவல்துறை சிலைப் பிரிவு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பல பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. பழமையான பார்வதி சிலை…

4 முன்னாள் காஷ்மீர் முதல்வர்களுக்குச் சிறப்பு பாதுகாப்பு வாபஸ்

ஸ்ரீநகர் முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள் 4 பேருக்குச் சிறப்பு பாதுகாப்புப் படையைத் திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளது. காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா,…

காஷ்மீரில் மீண்டும் செல்போன், இணையச் சேவை முடக்கம் : தீவிரமான கட்டுப்பாடுகள்

ஸ்ரீநகர் காஷ்மீரில் மீண்டும் செல்போன் மற்றும் இணையச் சேவை மீண்டும் முடக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கடந்த 1 ஆம் தேதி அன்று இரவு காஷ்மீர் மாநில பிரிவினை…

காஷ்மீரில் மிதக்கும் ஏடிஎம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி 

ஸ்ரீநகர் காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் ஸ்டேட் வங்கி ஒரு படகில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஏ டி எம் திறந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல…

இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அமிர்தசர்: இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார். பாகிஸ்தான் சுதந்திரம் இன்று கொண்டாடப்பட்டது. இதை தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில்…

அமர்நாத் யாத்திரை ரத்தால் வர்த்தகம் பாதிப்படையும் : வர்த்தகர்கள் கருத்து

ஜம்மு இந்த வருடமும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால் வர்த்தகம் பாதிப்பு அடையும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் உள்ள பனிக் குகையில் தானே உருவாகும் பனி…

கொரோனா 2வது அலையால் கடும் பாதிப்புக்குள்ளான காஷ்மீர் சுற்றுலாத்துறை

ஜம்மு: கொரோனா ஊரடங்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்துறை 1500 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனை வாழ்வாதாரமாக நம்பி நேரடியாக 4 லட்சம் பேரும்…