முல்லை பெரியாறு அணையில் கேரள அரசு தண்ணீர் திறந்துள்ளது குறித்து அமைச்சர் துரைமுருகன் அறிக்கை.!
சென்னை: முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கேரள மாநில அரசு தண்ணீரை திறந்துள்ள நிலையில், மைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழகஅரசின் நீர்வள…