Tag: kerala

 வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரஸ் : கேரள சுகாதார அமைச்சர் அறிவிப்பு

கோழிக்கோடு கேரளாவில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதாக அம்மாநில சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்…

மேலும் 5 நாட்களுக்குக் கேரளாவில் கனமழை : திருவனந்தபுரத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம் மேலும் 5 நாட்களுக்குக் கேரளாவில் கனமழை தொடரும் என அறிவித்த வானிலை ஆய்வு மையம் திருவனந்தபுரத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில்…

திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்,  பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா 

திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்– 689 101, பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம்…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம்… ராணுவ வீரரும் அவரது நண்பரும் கைது…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம் ஆனதை அடுத்து ராணுவ வீரரும் அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம்…

கரிம்புழா ஸ்ரீராமசுவாமி கோவில்,

கரிம்புழா ஸ்ரீராமசுவாமி கோவில் ஏரல்பாட் ராஜாவின் ஸ்ரீராமசுவாமி கோயில் தட்சிண அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது, இது கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஒட்டப்பாலம் தாலுகாவில் கரிம்புழா ஆற்றின் கரையில்…

நிபா வைரஸ் : 7 கேரள கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிப்பு

கோழிக்கோடு நிபா வைரஸ் பரவலையொட்டி கோழிக்கோடு மாவட்டத்தில் 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர்…

தமிழகம் – கேரளா எல்லையில் நிபா வைரஸ் கண்காணிப்பு தீவிரம்

சென்னை நிபா வைரஸ் கேரளாவில் அதிக அளவில் பரவுவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிர்க்கொல்லி நோயான…

ஓணத்தை முன்னிட்டு 7027 பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை

திருச்சூர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 7000க்கும் அதிகமான பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை புரிந்துள்ளனர். கேரள மாநிலத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம் ஆகும்…

பிஸ்கட் பாக்கெட் மூலம் ரயிலில் கஞ்சா கடத்தல்

திருவனந்தபுரம் கேரளாவில் பிஸ்கட் பாக்கெட் மூலம் கஞ்சா கடத்தப்பட்டது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரயில்களில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…

கேரளாவில் பேருந்து கவிழ்ந்து இருவர் பலி

கோழிக்கோடு கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒரு பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் சென்னை நகரிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்குப் பயணிகள் பேருந்து இயங்குகிறது. இன்று…