கேரளாவில் இன்று ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 8000ஐ கடந்தது
திருவனந்தபுரம்: கேரளாவில் 449 பேருக்கு கொரோனா உறுதியாக, ஒட்டு மொத்த எண்ணிக்கை 8,000ஐ தாண்டியது. கேரளாவில் சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் பதிவாகி…
திருவனந்தபுரம்: கேரளாவில் 449 பேருக்கு கொரோனா உறுதியாக, ஒட்டு மொத்த எண்ணிக்கை 8,000ஐ தாண்டியது. கேரளாவில் சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் பதிவாகி…
பெருகும் குழந்தைகள் தற்கொலை. அதிர்ச்சியில் கேரள அரசு. மார்ச் 25 முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை 18 வயதிற்கும் கீழ் உள்ள 66 சிறுவர்கள் கேரளாவில்…
திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள…
டெல்லி: யானைகள் அடுத்தடுத்து மரணம் நடைபெறுவதை தடுக்க கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு மற்றும் 13 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…
நடந்து சென்றபோது பிரசவம் : தரையில் விழுந்த சிசுவுக்கு தலையில் அடி.. கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஈ.எஸ்.ஐ.மருத்துவமனையில் விஜி என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். குழந்தை…
பட்டனம் திட்டா கொரோனா அச்சம் காரணமாகக் கேளிக்கை நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் கேரள நாடக நடிகை மஞ்சு என்பவர் ஆட்டோ ஓட்டுநராகி உள்ளார். கொரோனா பரவுதலைத் தடுக்க…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் முதல்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. ஒரு கட்டத்தில்…
திருவனந்தபுரம்:கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தல் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில்…
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டது என்று கேரளா அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா…
கொச்சி: கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார். மல்லபுரத்தை சேர்ந்தவர் வினிதா ரவி (23), இவர் மஞ்சேரி மருத்துவ…