Tag: KILLED

தொப்பூரில் 12 வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து – 4 பேர் உயிரிழப்பு

தர்மபுரி: தர்மபுரியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் சென்றது. தொப்பூர் மலைப்பாதையில் இறக்கத்தில் சென்றது. அப்போது சோளத்தட்டை ஏற்றி வந்த…

பூஜைக்காக உள்ளுறுப்புக்களை எடுக்க 7 வயது சிறுமி படுகொலை

கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பூஜைக்காக உள்ளுறுப்புக்களை எடுக்கக் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறு அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் 7…

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – மோடி அறிவிப்பு

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி…

சென்னையில் மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…

நேபாளத்தில் நிலச்சரிவு இந்தியர் உள்பட 10 பேர் உயிரிழப்பு

காத்மண்டு: நேபாள நாட்டின் மத்திய பகுதியில் அமைந்து சிந்துபால்சோக் மாவட்டத்தின் மேலம்சி நகரில் கட்டுமான பணி ஒன்று நடந்து வந்துள்ளது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து…

மனைவியைக் கொன்றார், ஒன்பதாவது கணவன்..

மனைவியைக் கொன்றார், ஒன்பதாவது கணவன்.. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி ஐதராபாத் வந்துள்ளார். வாடகை…

சாப்பாடு கொஞ்சம் லேட்.. மனைவியைக் கொன்ற கணவன் 

சாப்பாடு கொஞ்சம் லேட்.. மனைவியைக் கொன்ற கணவன் பஞ்சாப் லூதியானாவின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள தச்சுத் தொழில் செய்யும் அவ்தார் சிங், அவரது மனைவி…

பாகிஸ்தான் வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்- போலீஸ் உட்பட 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் வர்த்தக மைய கட்டடத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பங்கு பரிவர்த்தனை கட்டடம் ஒன்று…

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சர்பஞ்ச் குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்

புதுடெல்லி: பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் கட்சி சர்பஞ்ச் அஜய் பண்டிதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

பெண் சிசுக்கொலை: மதுரையில் தந்தை மற்றும் பாட்டியால் கொல்லப்பட்ட 4 நாள் குழந்தை…

மதுரை: மதுரையில் பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை அருகே…