Tag: KILLED

அடிக்கடி குரைத்ததால் நாய், பூனை விஷம் வைத்து கொலை: ஒருவர் கைது

திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி குரைத்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி சிக்கன் பக்கோடாவில் விஷம் கலந்து வைத்ததில் நாய் மற்றும் 8 பூனைகள் பரிதாபமாக உயிரிழந்தன. திருவொற்றியூர் மார்க்கெட்…

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த டிக்டாக் பிரபல சிறுவன் கொலை: ஒருவர் கைது

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால், டிக்டாக்கில் கலக்கிய சிறுவனின் தலையில் கல்லை போட்டு கொன்றதாக வாலிபர் ஒருவர் காவல்துறையிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நெல்லை அருகே உள்ள தாழையூத்தை…

சின்னாளபட்டியில் மகளையே தாய் கொலை செய்த சம்பவம்: காவல்துறை விசாரணை

திண்டுக்கல் அருகே தலையில் கல்லைபோட்டு மகளை கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி மணிமேகலை.…

விபத்து ஏற்படாமல் இருக்க, விமான நிலையத்தில் ஆடு பலி!

கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் விமான நிறுவனமான, ’பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்’ கடந்த பத்து வருடங்களாக எந்தவித விபத்தும் இன்றி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி,…

மைசூரில் பரிதாபம்: கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பலி…

மைசூர், கர்நாடக மாநிலம் மைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மைசூர் அருகே உள்ள விஜயநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கொதிக்கும் சாம்பாரில்…

சென்னை:  கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..

சென்னை, வடபழனி அருகே கள்ளக்காதல் காரணமாக கட்டிய புருஷனை காதலனுடன் சேர்த்து கொலை செய்தாள் மனைவி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடபழனி அருகே…

காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல்! 7 இந்திய வீரர்கள் பலி!!

ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வீரர்கள் பலியாகினர். அவர்களிடம் இருந்த 16 பணயக் கைதிகள் இந்திய…

காதல் படுத்தும் பாடு… தன் குடும்பத்தினரையே கொலை செய்த கொடூரம்….

திருப்பத்தூர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்துவிட்டு, யாரோ கொலை செய்திருப்பதுபோல நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை…

ஈராக்:  ஐஎஸ் பயங்கரவாத தற்கொலை தாக்குதல்! 80 பேர் பலி

பாக்தாத், ஈராக் நாட்டில், ஷியா பிரிவு மக்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பில், 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஷியா பிரிவு முஸ்லிம்கள் கர்பாலா…

இந்திய வீரர்களின் தாக்குதலில் 7 பாக். வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.…