அடிக்கடி குரைத்ததால் நாய், பூனை விஷம் வைத்து கொலை: ஒருவர் கைது
திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி குரைத்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி சிக்கன் பக்கோடாவில் விஷம் கலந்து வைத்ததில் நாய் மற்றும் 8 பூனைகள் பரிதாபமாக உயிரிழந்தன. திருவொற்றியூர் மார்க்கெட்…