ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்…
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்…
சேலம்: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் பகுதியில் 92 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி…
சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.…
தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு…
கன்னியாபுரம், திருவள்ளூர் மாவட்டம் எட்டு வருடங்களாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரலட்சுமி என்னும் பெண் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் திருவள்ளூர் மாவட்டம்…
மதுரை மதுரை மாவட்ட ஊராட்சி தேர்தலில் அமமுக வேட்பாளர் வெங்காய மாலை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வெங்காய விலை விண்ணை எட்டியதால் கடும்…
டெல்லி: வரும் 14ம் தேதி பொதுவிடுமுறை இல்லை என்பதால் வேட்பு மனுக்களை பெற அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்ற…
சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், கம்யூ. கட்சிகளின் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி…
சிவகாசி: ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர், அதிமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர்…
சென்னை: கடந்த 9ம் தேதி வெளியிட்ட அட்டவணையின் படி உள்ளாட்சித் தேர்தல் எந்த மாற்றமும் இன்றி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர் வழக்குகளை…