Tag: lock down

மோடியின் தாடியை ஷேவ் பண்ண மணியார்டர் அனுப்பிய டீ கடைக்காரர்!

பாரமதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாரமதியைச் சேர்ந்த டீ கடைக்காரர் மோடிக்கு தாடியை ஷேவ் செய்துகொள்ளு பணம் அனுப்பி உள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று…

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் தளர்வுகள் அறிவிப்பது ஆபத்து : உலக சுகாதார நிறுவனம்

கலிஃபோர்னியா மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தாமல் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலகில்…

டில்லியில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

டில்லி சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு டில்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கி உள்ளது. டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிகவும்…

ஜூன் 14 வரை ஊரடங்கை நீட்டித்த கர்நாடகா அரசு

பெங்களூரு கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் கர்நாடக அரசு ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் கர்நாடக மாநிலம் கடும்…

தமிழக ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை இல்லை

சென்னை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட மாட்டாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும்…

மகாராஷ்டிராவில் புது ஊரடங்கு விதிகள்

மும்பை மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது இங்கு…

கொரோனா : தொழிலாளர்கள் சராசரி வருமானம் 17% குறைவு

டில்லி கொரோனா தாக்கம் காரணமாகத் தொழிலாளர்களின் வருமான 17% குறைந்துள்ளதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனா பாதிப்பால் நாடெங்கும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில்…

தமிழகம் : சிறப்புப் பேருந்துகளில் நேற்று மாலை வரை 6.60 லட்சம் பேர் பயணம்

சென்னை நேற்று தமிழக அரசு இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

டில்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

டில்லி டில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது. டில்லியில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே…

15 நாட்கள் ஊரடங்கால் தமிழகத்தில் ரூ.2900 கோடி இழப்பு : மது விலை உயருமா?

சென்னை தற்போதைய 15 நாள் ஊரடங்கால் தமிழகத்தில் சுமார் ரூ.2900 கோடி இழப்பு உண்டாகும் எனவும் இதனால் மதுபான விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் இரண்டாம்…