தமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்
சென்னை கொரோனா ஊரடங்கில் நாளை முதல் புதிய கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆம்…
சென்னை கொரோனா ஊரடங்கில் நாளை முதல் புதிய கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆம்…
சென்னை சென்னை நகரில் ஊரடங்கு குறித்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அதிருப்தி தெரிவித்துள்ளார். சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.…
சென்னை நாளை முதல் சென்னை மாநகரில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னையில்…
சென்னை சென்னை மாநகர காவல்துறை கொரோனா ஊரடங்குக்கான உதவி எண்களை அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை 15…
சென்னை நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாக உள்ளதால் விதிகளை முழுமையாக கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம்…
அலகாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால் 5 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள்…
டில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. உலக அளவில் இந்தியா தினசரி…
லண்டன் கொரோனா மரணங்கள் குறைவதற்கு ஊரடங்கு தான் காரணம் எனவும் தடுப்பூசிகள் அல்ல எனவும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் இரண்டாம் அலை…
சென்னை தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு நீட்டித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் நாடெங்கும்…
பெர்லின் கொரோனா அதிகரிப்பு காரணமாக ஜெர்மனியில் ஏப்ரல் 18 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதில் ஜெர்மனியும்…