மே 17க்கு பிறகு என்ன திட்டம்? மத்திய அரசை நோக்கி கேள்விக்கணைகளை வீசிய சோனியா
டெல்லி: மே 17க்கு பிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்…
டெல்லி: மே 17க்கு பிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்களும், அரசியல்…
ஓசூர் புகழ்பெற்ற இரண்டு மற்றும் மூன்று சக்கர நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஓசூர், மைசூர் மற்றும் நளாகர் ஆகிய இடங்களில் உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. இந்தியாவில்…
டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்றுகாலை 9மணி நிலவரப்படி மொத்த பாதிப்பு 49,391 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,694 ஆக அதிகரித்து…
தெலுங்கானா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கை மே 29-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாவது முறையாக…
டெல்லி: ஓய்வுக்கு பின் மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது தெற்கு ரயில்வே. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 17ம்…
டெல்லி: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங் கள் திறக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 195 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொதத பாதிப்பு எண்ணிக்கை…
டெல்லி: லாக்டவுனின் போது கல்வி கட்டணம் வசூலித்ததாக தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 பரவல் காரணமாக நாடு முழுவதும் கல்வி…
பெங்களூரு: கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை…