நாளை காலை 6 முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி
சென்னை: நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை…
சென்னை: நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை…
சென்னை: சென்னையில் இன்றுமுதல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாது என பெருநகர சென்னை காவல்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும்…
சண்டிகர்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது என்று ஹரியானா உள்துறை அமைச்சர்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் குறைக்கும் நோக்கில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பல்வேறு…
சென்னை: பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வருகிற 24ஆம்…
அரியானா: அரியானாவில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக இருப்பதாலும், ஒரே நாளில்…
பெங்களூரு: 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் நாளை மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு…
பனாஜி: கோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ்…
சென்னை: மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது…
பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கா்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக…