Tag: madras high court

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்…

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்தார்.…

கோயில் திருவிழாவில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை: மாநிலம் முழுவதும் தற்போது பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், கோயில் திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலம்…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு பொறுப்பு தலைதைம நிதிபதி ராஜா பதவி…

சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்புதிய வழக்கு

சென்னை: தனது மகள் இறந்தது தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில்…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி மற்றும் 4 பேர் பதவி ஏற்றனர்…

சென்னை: மெட்ரோல் உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி உள்பட 5 பேர் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி பொறுப்பு ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

வழக்கறிஞர் கவுரி உள்பட 5 பேரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு!

சென்னை: வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற கொலிஜியம்…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி…

இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதற்காக தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 2020 ம்…

இறைபக்தி இல்லாதவர்களை கோயில்களில் அறங்காவலராக நியமிக்க அனுமதிக்க முடியாது! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: இறைபக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின்…

கல்லணைக்கு அருகே மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி அருகே அமைந்துள்ள கல்லணைக்கு அருகே குவாரிகள் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர்…

வடபழனி முருகன் கோயில் டிக்கெட் விற்பனை முறைகேடு… அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்…

சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த சனிக்கிழமை அன்று சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை அவமதித்த ஊழியர்கள் குறித்து கோயிலின் செயல்…