Tag: madras high court

துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியம் இழுத்தடிப்பு: தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் குட்டு…

டெல்லி: துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்து பல ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், உடனே…

உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்! பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதுடன், நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்புக்கு தடை…

தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தலை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மருத்துவப் பதிவுச் சட்டம், 1914 ஐ “முழுமையாக மாற்றியமைக்க” வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கான (Tamil Nadu Medical Council,…

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு!

சென்னை: தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, வரும் 16ஆம் தேதி விசாரிக்கப்படும்…

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை…

நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!

சென்னை: தமிழகம் முழுவதும் 50 இடங்களில் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது. இதில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு சென்னை உயர்…

தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் பெற்றோர்கள் உணர்ந்திருக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டுவதற்கு முன்பு, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை…

பாஜக பந்த்-க்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: பாஜக பந்த்-க்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு, இதுதொடர்பான விசாரணையில்,…

திருநங்கைகளுக்கு சிறப்புப் பிரிவின் கீழ் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருநங்கைகளுக்கு சிறப்புப் பிரிவின் கீழ் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. திருநங்கைகள் வேலைவாய்ப்பு குறித்த வழக்கு சென்னை…

திருமாவளவன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை; ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதி திரும்ப பெற வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை அவசர…