சுடுகாட்டு கூரை ஊழல்: முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை
சென்னை: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.…