Tag: maharashtra

மகாராஷ்டிராவில் இன்று 9,060 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 9,060 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,95,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 9,060 பேருக்கு கொரோனா…

மகாராஷ்டிராவில் இன்று 10,259 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 10,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,86,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 10,259 பேருக்கு கொரோனா…

மகாராஷ்டிராவில் இன்று 11,447 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 11,447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,76,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 11,447 பேருக்கு கொரோனா…

வரும் 17ம் தேதி முதல் உள்ளூர் ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம்: மகாராஷ்டிரா அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் வரும் 17ம் தேதி முதல் உள்ளூர் ரயில்களில் பெண்கள் பயணிக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை, நிவாரணம்…

மகாராஷ்டிராவில் தொடரும் கனமழை: சோலாப்பூர் மாவட்டத்தில் 8000 பேர் வெளியேற்றம்

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இந் நிலையில் மழையால் உஜ்ஜையினி அணை நிரம்ப, அதனை திறக்க…

இன்று முதல் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குப் பல தளர்வுகள் அமல்

மும்பை மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கு இன்று முதல் பல ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் மார்ச்…

மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்க அனுமதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும்…

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு ஆளுநர் எழுதிய கடிதம்: பிரதமரிடம் சரத் பவார் அதிருப்தி

மும்பை: மத வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து மகாராஷ்டிரா முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமர் மோடிக்கு, சரத்பவார் கடிதம் எழுதி உள்ளார். நாட்டிலேயே…

மகாராஷ்டிராவில் இன்று 8522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி 3,03,897 ஆகி உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. இன்று 8,522 பேருக்கு…

மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்

புனே: மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில பள்ளி கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட மாநிலம்…