Tag: maharashtra

மகாராஷ்டிரா கோவில் உடை கட்டுப்பாடு : பக்தர்கள் கடும் எதிர்ப்பு

நாக்பூர் மகாராஷ்டிரா மாநில கோவில்களில் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறித்து பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர கோவில் கூட்டமைப்பு என்னும் அமைப்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்…

சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில்…

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் திடீர் அறிவிப்பு…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அறிவித்துள்ள சரத் பவார் பதவி…

மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான…

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் இணைந்தார்… வீடியோ

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் இணைந்தார். இது வரலாற்று நிகழ்வு என்று காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளத்தில்…

ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த ஆதித்ய தாக்கரே

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 65 வது நாளை எட்டியுள்ளது. ஐந்து மாநிலங்களைக் கடந்து ஆறாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பயணம் தொடர்ந்து வருகிறது. நான்டெட்…

மகாராஷ்டிராவின் நான்டெட், அர்தாபூரில் இருந்து இன்று துவங்கியது ‘பாரத் ஜோடோ யாத்திரை’

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் நான்டெட், அர்தாபூரில் இருந்து இன்று ‘பாரத் ஜோடோ யாத்திரை’ துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான…

உதயசூரியன் சின்னம் வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தவ் தாக்கரே விண்ணப்பம்

சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவும் உத்தவ் தாக்கரே தலைமையில் மற்றொரு பிரிவும் இயங்கி வருகிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே பாஜக…

‘ஹலோ’-வுக்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ – மகாராஷ்டிர அமைச்சர்

மும்பை: மகாராஷ்டிரா அரசு அலுவலகங்களில் அதிகாரிகளும், ஊழியர்களும் போனில் பேசும்போது ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக இனி ‘வந்தே மாதரம்’ என்று சொல்வார்கள் என்று மகாராஷ்டிர கலாச்சார அமைச்சர்…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி : டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு…

44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. அகில இந்திய செஸ் பெடரேஷன் மற்றும் தமிழக…