Tag: Mamata Banerjee

கவர்னரின் ஒப்புதலின்றி துணைவேந்தர் நியமனம் செல்லாது! மேற்குவங்க முதல்வருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: கவர்னரின் ஒப்புதலின்றி பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லாது என கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவை, உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இது மேற்குவங்க முதல்வர் உள்பட…

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பதவி நீக்கம்! மம்தா அதிரடி

கொல்கத்தா; ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் அமைச்சர் பதவியை பறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேற்கு…

“அமைச்சர் மீதான ஊழல் வழக்கு உறுதியானால் அவருக்கு தண்டனை நிச்சயம்” : மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி குறித்து மூன்று நாட்களுக்குப் பின் வாய்திறந்தார்…

துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! எதிர்க்கட்சிகளை கழற்றிவிட்ட மம்தா…

கொல்கத்தா: குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்து…

மம்தாவின் முயற்சி வெற்றி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டி

கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், போட்டியிட…

குடியரசு தலைவர் தேர்தல் : சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ‘நோ’ சொன்னதை அடுத்து யஸ்வந்த் சின்ஹா-வை களத்தில் இறக்க முயற்சி

குடியரசு தலைவர் தேர்தலில் சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ஆகிய மூவரில் ஒருவரை நிறுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டது. இவர்கள் மூவரும்…

தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் முதல்வரே துணைவேந்தராக இருக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர முடிவு!

கொல்கத்தா: தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் முதல்வரே துணைவேந்தராக இருக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்ட உள்ளதாக அமைச்சர் பிரத்யா பாசு தெரிவித்து உள்ளார்.…

சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபிசேக் பானர்ஜி, அவரது மனைவி ருத்ராவையும்…

2024ம் ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது! மம்தா பானர்ஜி உறுதி…

கொல்கத்தா: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று உறுதிபடக்கூறிய மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசின் தேசிய…

பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்! மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா : நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருட்கள் விலை உயர்வு குறித்து, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என மத்திய அரசை மேற்குவங்க…