Tag: Manipur

மணிப்பூர் : விடுமுறையில் வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறைக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த சிப்பாய் செர்டோ தாங்தாங் கோம் தனது 10 வயது…

மீண்டும் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு : இருவர் மரணம் – 7 பேர் படுகாயம்

இம்பால் மீண்டும் மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்து 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர்…

குருவி சுட கூட லாயக்கற்ற பாஜக பாகிஸ்தானை பிளவு படுத்திய இந்திரா காந்தி பற்றி விமர்சிப்பதா ? காங்கிரஸ் தலைவர் கார்கே காட்டம்

பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சிக்க தகுதியற்றவர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.…

கூட்டு பலாத்காரத்தைக் கண்டித்து மணிப்பூரில் பெண்கள் போராட்டம்

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தினர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் பழங்குடியின…

மிசோரம் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியபோது…. நாடாளுமன்றத்தில் மோடி கூறிய கதையின் உண்மை பின்னணி என்ன ?

மணிப்பூர் மாநிலத்தில் இனப்படுகொலை காரணமாக சொந்த நாட்டு மக்கள் மடிவதைக் கண்டும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்தும் கண்ணிருந்தும் பாராமல், காதிருந்தும் கேட்காமல் மௌனமாக இருப்பதாக…

காங்கிரஸ் எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு

டில்லி மாநிலங்களவையிலிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி…

மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள்-ராகுல் காந்தி

புதுடெல்லி: மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 2வது நாளாக மக்களவையில் நடந்து…

‘இன்று மணிப்பூரில் நாகா பழங்குடியினர் பேரணி

இம்பால் இன்று மணிப்பூரில் வன்முறைகளுக்கு இடையே நாகா பழங்குடியினர் பேரணி நடத்த உள்ளனர். கடந்த மே மாதம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி…

மணிப்பூர் பாஜக எம்.பி.க்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசாதது ஏன் ? கவுரவ் கோகோய் கேள்வி

மணிப்பூர் வன்முறை குறித்து மூன்று மாதங்களாக மௌனம் காத்து வரும் மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த தீர்மானத்தை…

மணிப்பூர் விவகாரம்: நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் குழு

புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் மே மாதம்…