Tag: minister

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட 5 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில்…

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கடன் அதிகமானது – அமைச்சர்

சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவின் கடன் அதிகமானது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். நாட்டிலேயே தமிழ்நாடுதான் அதிக கடன்…

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம்…

தக்காளி விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

சென்னை: தக்காளி விலை உயர்வு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது…

பட்டாசு கடை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு நிவராண நிதி

கிருஷ்ணகிரி: பட்டாசு கடை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலையும் நிவாரணமும் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி…

அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிடோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி…

மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் : அமைச்சர் உறுதி

டில்லி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க மத்திய அரசு தயாரக உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்தித்து பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய தொழிலாளர்…

நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி ஆவின் பால் விற்கக்கூடாது : அமைச்சர் கண்டிப்பு

கோயம்புத்தூர் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி ஆவின் பால் விற்கக்கூடாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நேற்று கோயம்புத்தூரில் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம், ”தமிழகத்தில்…

ஜூலை 26 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு

சென்னை ஜூலை 26 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்ப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்யப்பட்டார்.…