புதிய மாநகராட்சியாகும் தாம்பரம் ஆவடியின் புதிய காவல்துறை ஆணையர்கள்?
நெட்டிசன் பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு நிர்வாக வசதிக்காக சென்னை கமிஷனரேட்டை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்கள் என்று போன மாதம் பேச்சு எழுந்தது. பின்னர், ஆவடி மற்றும்…
நெட்டிசன் பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு நிர்வாக வசதிக்காக சென்னை கமிஷனரேட்டை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்கள் என்று போன மாதம் பேச்சு எழுந்தது. பின்னர், ஆவடி மற்றும்…
சென்னை: ”உழவர்களுக்கானது திமுக ஆட்சி, மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சி தான் திமுக ஆட்சி . நாட்டிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு…
சென்னை இன்று 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்குகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில்…
சென்னை: மேட் இன் இந்தியா’ போல இனி ‘மேட் இன் தமிழ்நாடு’ பொருட்கள் வரவேண்டும் என இன்று நடைபெற்ற ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற…
சென்னை: “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” மாநாடு சென்னை கலைவாணர் அங்கில் இன்று தொடங்கியது. இநத மாநிலட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், 1,695…
சென்னை அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக முதல்வர் ஸ்டாலினை நிர்ப்பந்திக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில்…
சென்னை தமிழகத்தில் சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்க முதல்வர் மு க ஸ்டாலின் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி, வேலை…
சென்னை: தரவுகள் அடிப்படையில் 5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவை வாலாஜா…
சென்னை: பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்-அமைச்சரின் படத்தை அச்சிட்டு பொது மக்களின் பணத்தை வீணாக்க கூடாது என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில்…
சென்னை கருணாநிதிக்கு மீண்டும் அண்ணாசாலையில் சிலை வைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் மு கருணாநிதிக்குச் சிலை வைக்கப்பட்டிருந்தது.…