Tag: Modi government

60 விவசாயிகள் மரணம் பற்றி கவலைப்படாத மோடி அரசு: ராகுல் காந்தி சாடல்

டெல்லி: போராட்டங்களில் 60 விவசாயிகள் இறந்தபோது வராத கவலை டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வந்திருப்பதாக ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான…

விவசாயிகளின் போராட்டம் இன்று 50வது நாள்… மேலும் தொடரும் என அறிவிப்பு…

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. போராட்டம் தொடரும் என்று…

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம்! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தகவல்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,, மத்தியஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள்…

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக…

44வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடிக்கும் மோடி அரசு…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 44வது நாளாக தொடர்கிறது. ஆனால், மோடி அரசு, பேச்சு வார்த்தை என்ற பெயரில், விவசாயிகளை,…

44வது நாளாக தொடரும் போராட்டம்: விவசாயிகள் மத்திய அரசு இடையே இன்று 8வது கட்ட பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 44வது நாளாக தொடர்கிறது. இன்று விவசாயிகள் மத்திய அரசு இடையே 8வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.…

விவசாயிகள் போராட்டம் 43வது நாள்: டெல்லியில் டிராக்டர்களுடன் விவசாயிகள் பேரணி ஒத்திகை…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் கடூங்குளிர் மற்றும் கொட்டும் மழையிலும் இன்று 43வது நாளாக தொடர்கிறது. இன்று விவசாயிகள் டெல்லி எல்லையில்…

கடுங்குளிர் – கொட்டும் மழையிலும் 42-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்….

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 42வது நாளாக தொடர்கிறது. அங்கு கடுமையான குளிர்நிலவி வரும் நிலையில், தற்போது மழையும் பெய்து…

60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தும் ஆணவம் அடங்காத மோடி அரசு! ராகுல் காந்தி கடும் விமர்சனம்…

டெல்லி: மோடி அரசாங்கத்தின் ஆணவம் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தும், அடங்காத மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்…

7வது கட்டபேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகள் போராட்டம் 41வது நாளாக தொடர்கிறது…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் பிடிவாதமாக இருந்து வருவதால், நேற்று நடைபெற்ற 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த…