Tag: Modi government

லக்‍கிம்பூர் கேரி வன்முறை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு…

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் லக்‍கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து 3பக்க மனு…

லக்கிம்பூர் வன்முறை: ராகுல் தலைமையில் மூத்த காங்கிரசார் நாளை குடியரசுத்தலைவரை சந்திக்கின்றனர்…

டெல்லி: லக்கிம்பூர் வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நாளை ராஷ்டிரபதி பவன் சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து…

லக்கிம்பூர் கேரி வன்முறை: உ.பி. மாநில பாஜக அரசை காய்ச்சி எடுத்த உச்சநீதி மன்றம்…

டெல்லி : லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக யோகி தலைமையிலான உ.பி. மாநில பாஜக அரசு எடுத்த நடவடிக்கை திருப்தியாக இல்லை என்று கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்,…

லகிம்பூர்கேரி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை தலைமை நீதிபதி சந்தித்தாக பிரபல ஊடகம் பொய்செய்தி… உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு..

டெல்லி: லகிம்பூர்கேரி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை தலைமை நீதிபதி சந்தித்தாக பிரபல ஊடகம் பொய்செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது கேள்வி எழுப்பப்பட்டதால்,…

லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த குஷ்புக்கு பாஜகவில் பதவி; ஆனால் வருண்காந்தி நீக்கம்…

சென்னை: உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த, நடிகை குஷ்புக்கு பாஜக தேசிய குழுவில் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், லக்கிம்பூர் கேரி வன்முறை…

உ.பி. அரசுக்கு எதிராக கருத்து: பாஜக தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டார் வருண்காந்தி…

டெல்லி: லக்கிம்பூர் கெரி வன்முறையைக் கண்டித்து, மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த சில மணிநேரங்களில், பாஜக எம்.பி. வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி…

லகிம்பூர் கேரி வன்முறை: விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்தியஅமைச்சரின் மகன் விரைவில் கைது!

லக்னோ: லகிம்பூர் கேரி வன்முறை: விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்தியஅமைச்சரின் மகன் விரைவில் கைது செய்யப்படுவார் உ.பி. காவல்துறை ஐஜி லட்சுமி சிங் தெரிவித்து உள்ளார்.…

லக்கிம்பூர் கேரி வன்முறையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பான விசாரணையை உச்சநீதி மன்றம் தொடங்கி உள்ளது. வன்முறையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உ.பி.…

லக்கிம்பூர் கெரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு போட்டிபோட்டு நிதி வழங்கிய முதல்வர்கள்…

லக்னோ: உ.பி. லக்கிம்பூர் கெரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு, உ.பி. மாநில அரசு மட்டுமின்றி, அங்கு விவசாய குடும்பத்தினரை சந்திக்க சென்ற பஞ்சாப் மற்றும் சத்திஸ்கர்…

லகிம்பூர் கேரி வன்முறை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு

லக்னோ: லகிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேச…