லகிம்பூர் கேரி வன்முறை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு
லக்னோ: லகிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேச…