Tag: Modi government

லகிம்பூர் கேரி வன்முறை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு

லக்னோ: லகிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேச…

லக்கிம்பூர் கேரி சம்பவதுக்கு நீதி வேண்டும்! யோகி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.பி. வருண்காந்தி…

டெல்லி: லக்கிம்பூர் கேரி (உபி) மரணத்தில் நீதி வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே லகிம்பூர் வன்முறை வீடியோ யாருடைய மனதையும்…

லக்கிம்பூர் கேரி சம்பவம் வெட்கக்கேடானது, திட்டமிடப்பட்ட தாக்குதல்! பாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பீரேந்தர் சிங்

டெல்லி: லக்கிம்பூர் கேரி சம்பவம் வெட்கக்கேடானது, திட்டமிடப்பட்ட தாக்குதல் என பாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பீரேந்தர் சிங் கடுமையாக சாடிய நிலையில், மத்திய அரசு, விவசாயிகளிடம் மீண்டும்…

லகிம்பூர் கேரி வன்முறை: உ.பி.யின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கம்…

லக்னோ: விவசாயிகள் மீதான பாஜகவினரின் வன்முறையைத் தொடர்ந்து உ.பி. மாநிலத்தில் லகிம்பூர் கேரி, சிதாபூர் உள்பட சில பகுதிகளில் இணைய தள சேவையை முடக்கி மாநில அரசு…

சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் இன்று லக்கிம்பூர் செல்வேன்! ராகுல்காந்தி உறுதி

டெல்லி: சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் இன்று லக்கிம்பூர் செல்வேன் என்று கூறிய ராகுல்காந்தி, விவசாயிகள் பிரச்சினையில் நாங்கள் அரசியல் செய்யவில்லை; நியாயம் தான் கேட்கிறோம்…

விவசாயிகளுக்கு தொடர்ந்து அநீதி; ஊடகங்கள்தான் பிரச்சினை எழுப்ப வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது; ஊடகங்கள்தான் இதுகுறித்து பிரச்சினை எழுப்ப வேண்டும் என்று லகிம்பூர் கேரி வன்முறை குறித்து, இன்று செய்தியாளர்களை…

89ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றிய பேரன் ரத்தன் டாடா!

டெல்லி: 1932ல் விமான நிறுவனத்தை தொடங்கிய டாடா குழுமம், மீண்டும் 2021ல் மீண்டும் கைப்பற்றி உள்ளது டாடா நிறுவனம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது டாடா நிறுவனத்தின்…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாய அமைப்புகள் சார்பில் 27ந்தேதி ‘பாரத் பந்த்’ அறிவிப்பு…

டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப்…

பொதுத்துறை சொத்துக்களை மத்தியஅரசு விற்பனை செய்வது தேச நலனுக்கு எதிரானது! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை மத்தியஅரசு விற்பனை செய்வது தேச நலனுக்கு எதிரானது, அதை விற்பனை செய்யக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது…

தமிழக விமான நிலையங்கள், ஊட்டி மலை ரயில் மற்றும் நெடுஞ்சாலைகளை தனியாரிடம் குத்ததைக்கு விடுகிறது மோடி அரசு…

சென்னை: தமிழக விமான நிலையங்கள், ஊட்டி மலை ரயில் உள்பட ரயில் நிலையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை தனியாரிடம் குத்ததைக்கு விடும் நடவடிக்கையில் மத்தியஅரசு முனைப்பு காட்டி…