Tag: modi

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மதரீதியான பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்…

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடியின் மதரீதியிலான பேச்சு வெட்கக்கேடானது மட்டுமன்றி சுந்ததிரமான மற்றும் நியாயமான தேர்தல் பிரச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது என்று திரிணாமுல் காங்கிரஸ்…

அரசுப் பணத்தில் தேர்தல் பிரசாரம் : மோடி மீது திருணாமுல் புகார்

கொல்கத்தா பிரதமர் மோடி அரசுப் பணத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக திருணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக்…

மோடியின் விக்சித் பாரத் கடிதத்தால் விக்கித்துப் போன பாகிஸ்தானியர்கள் மற்றும் அரபு நாட்டு மக்கள்

பிரதமர் மோடியின் கடிதத்துடன் மோடி அரசின் சாதனைகள் குறித்த வாட்ஸ்அப் தகவல் இந்தியர்கள் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற யோசனைகள், ஆலோசனைகள் மற்றும்…

கன்னியாகுமரியில்  மோடிக்கு கருப்புக் கொடி : தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடிக்கு கன்னியாகுமரியில் கருப்புக் கொடி காட்ட உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

மோடியைப் பொய்களுக்கு அதிபதி என விமர்சித்த கார்கே

பாட்னா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மோடியைப் பொய்களுக்கு அதிபதி என விமர்சித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ‘ஜன் விஸ்வாஸ்’ என்னும் பெயரில்…

மோடி 10 நாட்களில் 12 மாநில சுற்றுப்பயணம் : இன்று சென்னை

சென்னை மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி 10 நாட்களில் 12 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். s பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்குச்…

இன்று மம்தா பானர்ஜி மோடியைச் சந்திக்கிறார்.

கொல்கத்தா இன்று இரவு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.…

பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல… அதனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தமாட்டார்… : ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

இந்திய எல்லையை சிறப்பாக கண்காணிக்க மோடி அரசு உறுதியுடன் செயல்படுகிறது : அமித் ஷா பெருமிதம்

எல்லையில் ஊடுருவலைத் தடுக்க இந்தியா – மியான்மர் எல்லையில் வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். லடாக் மற்றும் வடகிழக்கு மாநில…

10 ஆண்டு பாஜக ஆட்சி முடிவில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்கானது… பிரதமர் மோடி பெருமிதம்…

இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் என அனைவரின் வாழ்வும் இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் மேம்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக…