குவைத் தலைவர் அல் சபாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
குவைத் : குவைத் தலைவர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 91 வயதாகும்…
குவைத் : குவைத் தலைவர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 91 வயதாகும்…
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி 3வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அன்னிய நேரடி முதலீட்டையும் ஈர்க்க…
டெல்லி: இலங்கைக்கு என்றுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. அதில்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்பட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து…
டில்லி மாநிலங்களில் கொரோனாவை கண்டு பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர சில நாட்கள் ஊரடங்கு விதிப்பதை தவிர்க்க வேண்டும் என மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா…
டெல்லி: இந்தியா– இலங்கை இடையே 26–ந்தேதி இருதரப்பு உச்சிமாநாடு நடைபெறும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது. இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு…
டெல்லி: அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:…
புதுடெல்லி: மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…
சென்னை: மேகதாதுவில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி தி.மு.க. எம்.பிக்கள் பிரதமர் சந்தித்தனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு…