Tag: modi

2 கோடி மகளிரை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக 15000 மகளிருக்கு ட்ரான் வழங்கும் திட்டத்தை தொடங்கினார் மோடி

மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 15000 மகளிருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ட்ரான் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.…

திருப்பதி வந்த பிரதமர் மோடி… நாளை காலை சாமி தரிசனம்…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி வந்தார். முன்னதாக இன்று மாலை திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த அவர்…

சீக்கிய பிரிவினைவாதியை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் இந்தியாவின் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாகவும் இதுகுறித்து இந்தியாவை அமெரிக்கா…

அன்று இதே நாளில் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு : குமுறும் நெட்டிசன்கள்

சென்னை பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நவம்பர் 8 ஆம் தேதி அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததை நெட்டிசன்கள் கூறி குமுறி வருகின்றனர்.…

மோடியுடன் மேடையைப் பகிர மறுக்கும் பாஜக கூட்டணி முதல்வர்

அய்ஸ்வால் பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் மிசோரம் மாநில முதல்வர் பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர மறுப்பு தெரிவித்துள்ளார். மிசோரம் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல்…

மோடிக்கு டப் கொடுத்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்… மேடைக்கு மேடை கண்ணீர் விட்டு கதறல்…

230 தொகுதிகளுக்கான மத்திய பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநில முதல்வராக இருக்கும் பாஜக-வைச் சேர்ந்த சிவராஜ் சிங்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு இடையே மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6:30 மணிக்கு…

சுதந்திர தினத்தையொட்டி, சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்ற வேண்டுகோள்

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி, சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டர்…

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் ஏன் தடை விதித்தது ?

மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சூரத் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து…