Tag: Mumbai

பார்க்கிங்கில் திடீர் பள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய கார்…

மும்பை: மும்பையில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு கார் ஒன்று தண்ணீருக்குள் மூழ்கும் வீடியோ ஒன்று…

மும்பை : தென்மேற்கு பருவமழை தொடக்கத்தால் மும்பையில் கனமழை

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மும்பையில் கனமழை பெய்துள்ளது சில தினங்களுக்கு முன்பு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த டவ்தே புயலால் மகாராஷ்டிராவில் மே…

தடுப்பூசி பற்றாக்குறை : இன்று மும்பையில் தடுப்பூசி போடுவது நிறுத்தம்

மும்பை கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் கொரோனா…

கத்தாரில் இருந்து மும்பை வந்தடைந்த 40 டன் ஆக்சிஜன்

மும்பை மும்பை நகருக்கு கத்தார் நாட்டில் இருந்து கப்பல் மூலம் திரவ ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

உயிரை துச்சமாய் நினைத்து குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுகள்

மும்பையில் கடந்த இருதினங்களுக்கு முன் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரை இந்திய ரயில்வே துறை அமைச்சர்…

கொரோனா நோயாளிகளுக்கு மும்பை மசூதிகளில் இலவசமாக ஆக்சிஜன் விநியோகம்

மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு மும்பை மசூதிகளில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ரெட் கிரசண்ட் சொசைட்டி ஆஃப் இந்தியா என்பவரால் தொடங்கப்பட்ட மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள…

மும்பையில் முன் களப்பணியாளர்களுக்கு 3 நிறங்களில் பாஸ்கள் அறிமுகம்…!

மும்பை: மும்பையில் முன் களப்பணியாளர்கள் பயணிக்க சிவப்பு, பச்சை மஞ்சள் நிறங்களில் பாஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாட்டுகளும்…

கொரோனா அதிகரிப்பு : விரைவில் மும்பையில் 3 பிரம்மாண்ட மருத்துவமனைகள் தொடக்கம்

மும்பை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் மும்பை நகரில் 3 பிரம்மாண்டமான மருத்துவமனைகள் தொடங்க உள்ளன. இந்தியாவில் கொரோனா பரவல் மகாராஷ்டிராவில் அதிக அளவில் உள்ளது.…

வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மும்பை மக்கள் எதிர்ப்பு

மும்பை ஐபிஎல் போட்டிகளை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த வருடத்துக்கான 14 ஆவது…

ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி நா:ள் : மும்பையில் 18000க்கும் மேல் சொத்துக்கள் பதிவு

மும்பை மகாராஷ்டிர அரசின் அறிவிப்பின் படி இன்றுடன் ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி தினம் என்பதால் மதியம் வரை சுமார் 17,091 சொத்துக்கள் பதியப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை…